Rep/Jahaan
அக்கரைப்பற்று கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இன்று இரவு எட்டு முப்பது அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது முச்சக்கர வண்டிகள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வடிவில் மோட்டார் சைக்கிளில் மோதியதால் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார் முச்சக்கர வண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது


Post a Comment
Post a Comment