வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ஏற்றுக்கொள்ளும் வசதியை, உயர் நீதிமன்றம் இன்று அறிமுகப்படுத்தியது.
இந்த அமைப்பு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அபராதம், வழக்கு கட்டணம், முத்திரை வரிகள் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்களுக்கான கட்டணங்கள் போன்ற கொடுப்பனவுகளை அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் செலுத்த உதவுகிறது.



Post a Comment
Post a Comment