மேல்நீதிமன்றங்களுக்கான புதிய நீதிபதிகள் நியமனம்



 


#Ismial_UvaizurRahman

மேல் நீதிமன்றின் புதிய நீதிபதிகள் 18 பேர், இன்று மாலை பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். குறித்த நீதிபதிகளுக்கான சேவையாற்றும் நீதிமன்றங்களும்  இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.


திருகோணமலை - மட்டக்களப்பு குடியியல் மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றியாழ் அவர்களும், 


கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ ஜூட்சன் அவர்களும், 


யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றிஸ்வி அவர்களும், 


மட்டக்களப்பு - கல்முனை குடியியல் மேல் நீதிமன்ற  நீதிபதியாக கௌரவ கஜநிதிபாலன் அவர்களும்,


வவுனியா  மேல்நீதிமன்ற  நீதிபதியாக கௌரவ ஆனந்தராஜா (வலன்) அவர்களும்,நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்