மஹிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல் October 02, 2025 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. Slider, Sri lanka, Sri லங்கா
Post a Comment
Post a Comment