தீபத் திருநாளைக் கொண்டாட தயாராகும் மக்கள் October 19, 2025 தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்கு, தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர். அம்பாரை மாவட்டத்திலும், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன், தமது ஆடைகளைக் கொள்வனவு செய்வதனை, இன்றைய தினம் அவதானிக்க முடிந்தது Culture, Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment