டிட்வா சூறாவளியின் சோகம்,618 பேர்இதுவரை பலி




டிட்வா சூறாவளியின் சோகம் தொடர்ந்து வெளிப்படுகிறது: 🔹 618 பேர் பலி 🔹 209 பேர் காணாமல் போயினர் 🔹 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர் 🔹 4000 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன 🔹 71,000 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன விவசாய பாதிப்பு: 🔺 1,777 குளங்கள் சேதமடைந்தன 🔺 1,936 கால்வாய்கள்