🔴 கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டு தற்போதுள்ள நிலையிலிருந்து விரைவாக மீண்டுவருவது குறித்து ஆலோசனை நடாத்தினார், இதன்போது இந்த ஒரு மாதகாலத்தில் சாதாரண அரச நடவடிக்கைகளில் இருந்து விலகி அனைத்து அரச இயந்திரங்களுடனும் இணைந்து துரிதமாக செயற்படுமாறும் அழைப்பு விடுத்தார்.
#AKD #srilanka #vaanamlk #SriLankaFloods


Post a Comment
Post a Comment