பத்து நாட்களின் பின்னர் மின்சாரம் வழமைக்கு!!




டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான மின்சாரம் பத்து நாட்களுக்கு பிறகு  முழுமையாக சீர் செய்யப்பட்டு இன்று (06) மாலை 6pm இருந்து  முழுமையாக அம்பாறை மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது .