வெள்ளத்தால் பாதிப்புற்றோர் தொடர்புறலாம்


களுத்துறை - புளத்சிங்கள, வலல்லாவிட்ட, மத்துகம, அகலவத்தை, காலி - எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதுவ மற்றும் பெத்தேகம ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிப்படைந்தோருக்கு உதவ விசேட தொலைபேசி எண் அறிமுகமாகியுள்ளது.

☎
011 – 2587229
☎
011 – 2454576