எச்சரிக்கை.


வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில் காணப்படும் தற்போதைய மழையுடனான வானிலை, இன்றும் நாளையும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.