“வரலாறு சுமத்தியுள்ள பொறுப்பை ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம்”


நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதிசெய்வோம்.