அவ்வாறு விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல வித்தியாலயம், வடமேல் மாகாண றோயல் கல்லூரி, ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் ஹிந்து தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆராய, கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டபோது...
கள விஜயம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு நாடும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்ட நிலையில், மாணவர்களின் பாதுக்காப்பு காரணமாக அனைத்துப் பாடசாலைகளும் சுமார் 4 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
Advertisement

Post a Comment
Post a Comment