”மரணம் எனக்கு பொருட்டு இல்லை”



மரணம் எனக்கு பொருட்டு இல்லை உண்மையை உரக்க கூற நான் ஏன் அஞ்ச வேண்டும்?


முள்ளிவாய்க்காலில் யுத்த சூனிய வலயம் என அறிவித்து விட்டு குண்டுகள் போட்டு கொன்றொழிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பொது மக்களே அதனாலேயே அங்கு சத்திய பிரமாணம் செய்தேன்!