ஊரடங்கு அறிவித்தல்


 


கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது − பொலிஸார்.