பாலமுனை வைத்தியசாலையின் கட்டளை ஏப்ரலில்



பாலமுனை கொரொனா வைத்தியசாலைக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் கௌரவ நீதிபதி முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

பாலமுனை வைத்தியசாலை கொரொனா i நேயாளிகள் பராமரிப்பு நிலையமாக மாற்றப்பபட்டதால், அங்கிருந்து வரும் கழிவுகள் மற்றும் நிலக்கீழ் தண்ணீர் போன்றவை, சுற்றுச் கூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் முகமாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் கௌரவ நீதிபதி முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

பாலமுனை வைத்தியசாலை கொரொனா i நேயாளிகள் பராமரிப்பு நிலையமாக மாற்றப்பபட்டதால், அங்கிருந்து வரும் கழிவுகள் மற்றும் நிலக்கீழ் தண்ணீர் போன்றவை, சுற்றுச் கூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் முகமாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குத் தொடர்பான கட்டளை எதிர்லரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.