புதிய சுகாதார வழிகாட்டி அறிக்கை வெளியானது


 


மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 


திருமண நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டும் அனுமதி என்பதாகவும் புதிய சுகாதார வழிகாட்டி அறிக்கை வெளியானது