வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் கண்டறியக் கோரும் போராட்டத்தின் 2,000வது நாள் போராட்டத்தை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்துள்ளனர்.


Post a Comment
Post a Comment