நடுவர்கள் பரீட்சையில், சித்தி




 ( வி.ரி.சகாதேவராஜா)


இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாடு சபை நடத்திய நடுவர்கள் பரீட்சையில் காரைதீவைச் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர் லோகராஜு  சுலக்சன் சித்தி பெற்று நடுவராக தெரிவானார்.

இவர் ஏலவே இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகியிருந்தார்.