அக்கரைப்பற்றில் ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு April 10, 2025 தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நாளை மாலை, அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Eastern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment