யட்டினுவர பிரதேச எதிர்க்கட்சித் தலைவர், மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்பு July 29, 2025 யட்டினுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் யஹலதென்னையில் உள்ள அவர்களின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது .இது தொடர்பான விசாரணைகளை பொலிஸ் ஆரம்பித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment