அஸ்ஹர் ஆதம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பாடசாலைகளுக்கு மேலதிகமாக பாதிப்புக்குள்ளான முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் இதன் போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிரதமர் யுனிசெப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.


Post a Comment
Post a Comment