நாட்டினுள் ஒருபோதும் எந்த வகையிலும் பிரிவினை இருக்கக் கூடாது என்று இராஜாங்க நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.
வௌிநாட்டுக்கு சென்றிருந்த அவர் நாடு திரும்பிய போது இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்தது, துரதிஷ்டவசமான சம்பவம் என்றும், ஒருபோதும் இன மத அடிப்படையில் பிரிவினை இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருவர் தொடர்பில் பிரச்சினை இருக்குமாயின் அவருக்கு எதிராக மாத்திரமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த நபரின் இனத்திற்கே நடவடிக்கை எடுப்பது துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நாட்டினுள் புதிய பிரச்சினைகள் தோன்றும் என்றும் இது சம்பந்தமாக புத்தியுடன் செயற்பட வேண்டும் என்றும் இராஜாங்க நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.
வௌிநாட்டுக்கு சென்றிருந்த அவர் நாடு திரும்பிய போது இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்தது, துரதிஷ்டவசமான சம்பவம் என்றும், ஒருபோதும் இன மத அடிப்படையில் பிரிவினை இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருவர் தொடர்பில் பிரச்சினை இருக்குமாயின் அவருக்கு எதிராக மாத்திரமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த நபரின் இனத்திற்கே நடவடிக்கை எடுப்பது துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நாட்டினுள் புதிய பிரச்சினைகள் தோன்றும் என்றும் இது சம்பந்தமாக புத்தியுடன் செயற்பட வேண்டும் என்றும் இராஜாங்க நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.


Post a Comment
Post a Comment