சமூக இடைவெளி எங்கு சென்றது?


அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி ஊர்வலம், பல வாதப் பிரதிவாதங்களைத் தோற்று வித்தது. 


தனிமைப் படுத்தல் சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன? சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் மீறப்பட்டுள்ளது. ”ஒரு நாடு  ஒரு சட்டம்” என்பது பேசு பொருளாகியுள்ளது இலங்கையில்