200 பேர் இடிபாடுகளுக்குள்


மகாராஷ்ட்ராவில் ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இருவர் பலி, 60 பேர் மீட்பு, 200 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது