மட்டக்களப்பில்,கம்பஹா தாதிக்கு #கொரொனா
மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த கம்பஹாவினை சேர்ந்த தாதி ஒருவருக்கு கொரோணா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் தனது சொந்த ஊரான கம்பஹா மாவட்டத்தில் சென்றிருந்தபோது சுகயீனமடைந்த நிலையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement

Post a Comment
Post a Comment