சிறைக் கைதிகள் தாக்கப்பட்டமைக்கு எதிராக மனு


 


அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் தாக்கப்ட்டமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை  ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ.சும்ந்திரன் இன்று (SCFR 297/2021) தாக்கல் செய்துள்ளார்.