( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையின்
97ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
ஏழு ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் யாவும் பாடசாலையின் அதிபர் ச.ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது .
நிகழ்வில் பிரதம அதிதியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் ,
கௌரவ அதிதியான கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம்.ஜாபீர்
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
.jpg)

Post a Comment
Post a Comment