கல்முனையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை !



 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


இலங்கை முஸ்லிங்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (07)சனிக்கிழமை கொண்டாடுகின்றனர். 


இதுஇதற்கமைய கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகல்முனை கடற்கரை வீதி ஹுதா திடலில் இன்று (07) இடம்பெற்றது. 

 பெருநாள் தொழுகையும்,குத்பா பேருரையினையும் மெளலவி ஜே.எம்.சாபித் (ஷரயி,ரியாதி) நிகழ்த்தினார். இதில் பெரும் அளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்