அதிர்ச்சியில் மஹிந்த அணி!!


வரவுசெலவுத் திட்டம்மீதான  இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி  தீர்மானித்து அதனடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு,இன்றைய 3 வது வாசிப்பிலும், வாக்களிப்பில் கலந்து கொள்ளாளது,மஹிந்த அணிக்குப் பேரிடியாக அமைந்தது.