மனித மனங்களிலுள்ள ரணங்களைக்களைய புனித நோன்புப் பொருநாள் தினத்தை அர்ப்பணிப்போம்!
உடலாலும் உள்ளத்தாலும் சிறை வைக்கப்பட்டள்ள உலக முஸ்லிம்களின் விடிவுக்காக பிரார்த்திப்போம்!
மதிநுட்பத்தால்,உலனை ஆளும் வல்லமையைத் தர வல்ல அல்லாஹ்விடம் வேண்டுவோம்!
தமது இருப்புக்கள் கேள்விக் குறியாகி,அகதி முகாம்களிலும்,தடுப்பு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் துயர்கள் நீங்கப் இறைஞ்சுவோம்!
#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்
Post a Comment
Post a Comment