யாழ். மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி 50 வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வாி (வயது50) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளார்.
குறித்த பெண்மணி வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை கடந்து ஆலயத்தில் வழிபட்டுவிட்டு மீண்டும் ரயில் பாதையை கடந்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோதே விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய குறித்த பெண்மணியின் உடல் சிதைவடைந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு சிதைவடைந்த உடல் பாகங்களை அங்கிருந்து உடனடியாக மீட்டுள்ளனர்.
(யாழ். நிருபர் பிரதீபன்)
இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வாி (வயது50) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளார்.
குறித்த பெண்மணி வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை கடந்து ஆலயத்தில் வழிபட்டுவிட்டு மீண்டும் ரயில் பாதையை கடந்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோதே விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய குறித்த பெண்மணியின் உடல் சிதைவடைந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு சிதைவடைந்த உடல் பாகங்களை அங்கிருந்து உடனடியாக மீட்டுள்ளனர்.
(யாழ். நிருபர் பிரதீபன்)
MOST VIEWED
- மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க சட்டமா அதிபர் கோரிக்கை
- இ.தொ.கா. நோர்வுட் பிரதேசசபை தலைவருக்கு எதிராக ஆர்பாட்டம்
- ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதத்தில் தீர்வு
- இலங்கை முதலில் துடுப்பாட்டம்
- சரத் விஜேசூரியவுக்கு எதிரான மனு ஆகஸ்ட் 21ம் திகதி
- ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர 65 கோடி ரூபா நிதி
- யாழ். நீதவான் நீதிமன்றால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பாணை
- புதிய முஸ்லிம் தலைமை உருவாக்கப்படுகிறது
- விபச்சார விடுதி நடத்தி வந்த ஒருவர் கைது; முவர் தப்பியோட்டம்
- ரயில் விபத்தில் பெண் ஒருவர் பலி
Post a Comment
Post a Comment