கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கஅனுமதியளித்துள்ளதாக இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
இதற்கு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
Post a Comment
Post a Comment