விமானிகள் மூன்று பேருக்கு கொரோனா



 Srilanka Airlines விமானிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அவர்கள் இரனவிலை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.