பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
இன்று(24) காலை 8 மணியளவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் தடுப்பூசி ஏற்றும் மையங்கள் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் வழிகாட்டலுக்கமைய 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கருத்து தெரிவிக்கையில் இந்நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதுடன் சினோபாம் மிகச்சிறப்பாக தொழிற்படும் தடுப்பூசியாக இலங்கையில் அறியப்பெற்றிருக்கின்றது.தற்போ
அத்துடன் ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment