எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி, உத்தரவு July 10, 2022 எரிவாயு கப்பல் இன்று நாட்டிற்கு வந்தவுடன் பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். - ஜனாதிபதி ஊடகப்பிரிவு Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment