இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலி




 


இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலி 


கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழ் அசாதாரண சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.