7 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்




 


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது