இரு மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம்



 


செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது மேலும் இரு மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது.