கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர், கைது



 


கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் உதித லியனகே, தனது மனைவி மீது புதையல் தேடிய குற்றச்சாட்டுகள் தொடர்பில், இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.