( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் ஊற்றுச்சேனையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்
பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரில் சென்று நேற்று (1) திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.


Post a Comment
Post a Comment