தேசிய சூழல் திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றம்



 


தேசிய சூழல் திருத்தச் சட்ட மூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 103 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (24) நிறைவேற்றப்பட்டது.


வாக்கெடுப்பில், திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக 10 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.