அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியின் தந்தை காலமானாா்



அக்கரைப்பற்று நீதவான்,மாவட்ட நீதிமன்ற கௌரவ நீதிபதி  நளியின் தந்தை சிரேஸ்ட சட்டத்தரணி கந்தசாமி சாவகச்சேரியில் காலமானாா்.
50  வருடகால அனுபவத்தைக் கொண்ட சிரேஸ்ட சட்த்தரணி திரு.கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம்  தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.