பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தன்னை அப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக, ஜனாதிபதி செயலாளரின் கையெழுத்துடன் கூடிய கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் பதவி நீக்கத்துக்கான காரணம் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

