அட்டாளைச்சேனைவாசி யானை தாக்கி மரணம்



அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் 4ம் கட்டை எனும் இடத்தில் வைத்து இன்று யானை தாக்கியதில் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டைச் சேர்ந்த கமருடீன் (65வயது) மதிக்கத்தக்க முதியவர் மரணமடைந்துள்ளார். அவருடைய ஜனாஸா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.