பஸ் விபத்தில் 25 பேர் காயம்



அரநாயக்கவிலிருந்து,  சோமாவதிய பகுதிக்கு பயணம் மேற்கொண்ட பஸ்ஸானது, குடைசாய்ந்ததில் படுகாயமடைந்த 25 பேர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.