வடக்கில் வசந்த காலப் பறவைகள்



இலங்கையர்களோ சர்வதேச நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.ஆனால், சர்தேசத்தின் பறவைகளோ,வசந்த காலத்தை நோக்கி யாழ்ப்பாணத்துக்கு விரைந்துள்ளது.

இடம் பெயரந்து வந்த பறவைகளையும், ஆய்வு செய்யும் மாணவிகளையும் நிழல் படங்களில் பார்த்து ரசியுங்களேன்!