கரையோரப் பிரதேசத்தில், முதல் தடவையாக அரச மருந்தகம்




நிந்தவூரில்  புதிய இடத்தில் 1500 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் ஆறு மாடிகளைக் கொண்ட ஆதார வைத்தியசாலை மற்றும் இலங்கையில் முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி ( தொற்றா நோய்)  வைத்தியசாலை மற்றும் கரையோரத்தில் முதலாவது அரச மருந்தாக்கல்கூட்டுத்தாபன கிளை ( ஒசுசல) திறப்பு விழாவில்  சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைஷால் காசீம்,  மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ எல் எம்  நஸீர்  உறுப்பினர்களும் ,  கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தின் நிகழ்த நிகழ்வுகளும் .
( பட உதவி சம்சுன் மாக்கீன் ஜலீல்)