பதுளை மாவட்டச் செயலாளராக




பாலித ஆரியவன்ச

பதுளை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமயந்தி பரணகம,  மாவட்டச் செயலகத்தில் வைத்து, இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதான செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, பதுளை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.