ஜனாதிபதிக்கு எதிரான மனநல வழக்கு, தள்ளுபடி January 07, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து அரசுக்கு 100000 ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் - நீதிமன்றம். #lka #Srilanka Slider, Sri lanka
Post a Comment
Post a Comment