தைத்திருநாள் தயாரிப்புக்களில் January 13, 2019 எதிர்வரும் 15ம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள தைப் பொங்கலை முன்னிட்டு,நாட்டிலுள்ள தமிழ் மக்கள் தயாராகி வருகின்ற வேளை இது. வட பகுதியின் திருநெல்வேலியில் மக்கள் பொங்கலுக்காக பொருள் கொள்வனவில் ஈடுபடும் காட்சியிது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment